உங்களை கவர்ந்த தமிழ் தொடர்பான பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.
Showing posts with label mahatma gandhi biography. Show all posts
Showing posts with label mahatma gandhi biography. Show all posts
Wednesday, May 8, 2013
சென்னைக்கு காந்தி
ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தாராம் காந்தி.
மீட்டிங்கில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது .
அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு
கடிதம் எழுதினார். உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம் . இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில் அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு ,நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுடைய ( ஆங்கில) மொழியிலேயே பேசினீர்களே!! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார்.
இதைப் படித்த காந்தி சொன்னார் ." என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது ?".
பாரதியும் விட்டுவிடவில்லை , ' தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த மொழியை என் தேசத் தந்தையைத் திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் " என்றாராம்!!
Subscribe to:
Posts (Atom)